குவைத்திற்கு வந்து வீட்டு தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறும் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் மூன்று மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் ஐந்தாயிரம் தினார்களுக்கு...
குவைத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடியை அடுத்து சமூகம் எதிர்கொள்ளும் சிரமங்களை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் புரிந்துகொண்டு அதற்கான தீர்க்குகளை மேற்கொண்டு...
குவைத்தில் COVID-19 நோய்த்தொற்றால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுருந்தது, தற்போது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்டங்களாக தளர்த்தப்பட்டு வருகிறது....
குவைத் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (ஜூலை 23) அன்று அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா வைரஸ்...