Indian embassy in kuwait

குவைத்-இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் 60வது ஆண்டு விழா!

Editor
இந்த 2021-2022 காலக்கட்டத்தில், குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் 60வது ஆண்டு விழாவைக் கொண்டாட...

இந்தியர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை; வக்கீல்களின் பட்டியல் தூதரகம் வெளியீடு..!!

Editor
குவைத்தில் பல்வேறு வழக்கறிஞர்கள் இந்தியர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்க முடிவெடுத்துள்ளனர் என்று இந்திய தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது....

குவைத்தில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் இந்தியரகள் தூதரகத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்..!!

Editor
குவைத்தில் இருந்து இந்தியா செல்ல விரும்புவார்கள் குவைத் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....

குவைத் இந்திய தூதரகம் இந்தியாவின் பல மொழிகளில் விரிவான கருத்து படிவம் (Feedback) அறிமுகம்..!!

Editor
குவைத் இந்திய தூதரகம் இந்தியாவின் பல மொழிகளில் விரிவான கருத்து படிவத்தை (feedback form) அறிமுகப்படுத்துகிறது....

குவைத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் பிரச்சனைகளை MADAD செயலியில் பதிவு செய்யலாம்..!!

Editor
குவைத்தில் வசிக்கும் இந்திய மக்கள் தங்களது பிரச்சனைகளை MADAD செயலியில் பதிவு செய்யலாம் என்று குவைத் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது....

தூதரகத்தை தொடர்பு கொள்ளும்போது சரியான தொடர்பு விவரங்களை வழங்க வேண்டும் – இந்திய தூதரகம்

Editor
குவைத் இந்திய தூதரகம் தொடர்ந்து இந்திய சமூகத்திடமிருந்து ஏராளமான மின்னஞ்சல் (email) செய்திகளைப் பெறுகிறது, இந்திய சமூகத்தின் அக்கறை மற்றும் ஆர்வத்தின்...

குவைத் திரும்ப வர விரும்பும் இந்தியர்களை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு தூதரகம் அறிவிப்பு..!!

Editor
ஏதேனும் கேள்விகளுக்கு, cw1 .kuwait @ mea.gov.in என்ற இணையத்தள முகவரிக்கு கேள்விகளை எழுதலாம் என்று தூதரகம் தெரிவித்துள்ளது ஆன்லைனில் பதிவு...

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவுக்கு குவைத் இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டம்..!!

Editor
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்களின் சோகமான மறைவுக்கு நேற்று (செப்டம்பர் 3) வியாழக்கிழமை அன்று பிற்பகல்...

மூன்றாம் ஓபன் ஹவுஸ் கூட்டத்தில் குவைத்தில் உள்ள இந்திய பொறியாளர்களின் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும் – தூதர் ஸ்ரீ சிபி ஜார்ஜ்

Editor
முன்றாம் ஓபன் ஹவுஸ் கூட்டத்தில் குவைத்தில் உள்ள இந்திய பொறியாளர்களின் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....