கொரோனா வைரஸிலிருந்து மேலும் 863 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் வியாழக்கிழமை (ஜூலை 30) தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் ஆகஸ்ட் 2 அன்று பொறுப்பேற்பு..!!
தற்போது, குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,330ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இரண்டு நாட்களுக்குள் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தில் பக்ரீத்திற்கு பிறகு வெள்ளிக்கிழமை சந்தை திறக்கப்படும்..!!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கையுறை அணிதல், முகக்கவசம் அணிதல், சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடிக்குமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சுகாதார அமைச்சகக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ DGCA புதிய பயன்பாட்டு (Application) அறிமுகம்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms