பயணிகள் பலர் விமான நிலையத்தில் இந்த தவறை தொடர்ந்து செய்து வருவதையடுத்து அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். 1) தயவுசெய்து உங்கள்...
சூதாட்டத்தில் ஈடுப்பட்டதற்காக மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சல்ஹியா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அல்-ராய் தினசரி செய்தி தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள்...
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கோரோனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள்...
முட்லா குடியிருப்பு நகரத்தில் ஏற்பட்ட பூமி சரிவில் 6 தொழிலாளர்கள் இறந்துவிட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தீயணைப்புத் துறை நேற்று அறிவித்தது....
சீனாவின் ஹூபே மாகாணத்தில் இன்றைய நிலவரப்படி (பிப்ரவரி 13), உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் சம்பவங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நோயறிதலுக்கான புதிய...