குவைத்தில் வெளிநாட்டு சமூகத்தினரிடையே தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருகின்றன, கடந்த 72 மணி நேரத்திற்குள் 5 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
குவைத்தில் ஃபர்வானியா (Farwaniya) மற்றும் மங்காஃப் (Mangaf) பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்...