suicide

குவைத்தில் Mangaf பகுதியில் இந்தியர் ஒருவர் தற்கொலை..!!

Editor
குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. அவர் 1981ஆம் ஆண்டில் பிறந்த ஒரு இந்திய...

குவைத்தில் கடந்த 72 மணி நேரத்திற்குள் 5வது தற்கொலை – சல்வாவில் இந்தியப் பணிப்பெண் தற்கொலை..!!

Editor
குவைத்தில் வெளிநாட்டு சமூகத்தினரிடையே தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருகின்றன, கடந்த 72 மணி நேரத்திற்குள் 5 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

குவைத்தில் இந்தியர் ஒருவர் 29 மாடி உயரத்திலிருந்து குதித்து தற்கொலை..!!

Editor
குவைத்தின் Salihiya பகுதியில் உள்ள ஒரு கோபுரத்தில் 29 வது மாடியில் இருந்து குதித்து ஒரு இந்தியர் தற்கொலை செய்து கொண்டார்...

குவைத்தில் Bnied AL-GAR பகுதியில் இந்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

Editor
குவைத்தில் ஃபர்வானியா பகுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்கொலை செய்து கொண்ட ஒரு பிலிப்பைன்ஸ்...

குவைத்தில் இந்திய பெண் தூக்கிட்டு தற்கொலை..!!

Editor
குவைத்தில் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒரு இந்தியப் பெண் சபா அல்-நாசரில் உள்ள தனது ஆதரவாளரின்...

குவைத்தில் தமிழக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

Editor
குவைத்தில் தமிழகத்தை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (29), இவர் Mina Abdullah பகுதிகளில் உள்ள பிரபல...

குவைத்தில் இந்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

Editor
குவைத்தில் வேலைக்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்தவர் இந்தியாவைச் சேர்ந்த கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் அயலக்காடு என்ற பகுதியைச்...

குவைத்தில் கொரோனா உறுதியான ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

Editor
குவைத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று உறுதியான ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. குவைத்தில் கொரோனா நோய்தொற்று...

குவைத்தில் இரண்டு இந்தியர்கள் தூக்கிட்டு தற்கொலை..!!

Editor
குவைத்தில் ஃபர்வானியா (Farwaniya) மற்றும் மங்காஃப் (Mangaf) பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்...

குவைத்தில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை..!!

Editor
குவைத்தில் உள்ள ஆண்டலஸின் நகரில் வசித்து வந்த சிரியாவை சேர்ந்த தம்பதியின் 34 வயதுடைய மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கயிற்றால்...