குவைத் செய்திகள்

தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் குவைத் நிறுத்தம்..!!

Editor
கொரோனா வைரஸ் (COVID-19) பரவிவரும் காரணத்தால் தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் திங்கள்கிழமை...

குவைத்தில் மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

Editor
ஈரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் கோமிலிருந்து விமானத்தில் வந்த இரண்டு பயணிகள் நேற்று விடியற்காலையில் கொரோனா வைரஸால் (covid 19) பாதிக்கப்பட்டுள்ளதாக...

குவைத்தில் நடைபெற்ற Made In Qatar எக்ஸ்போவின் மூன்றாம் நாள் களைகட்டியது..!!

Editor
கத்தார் சேம்பரின் (QC) தலைவர் ஷேக் கலீஃபா பின் ஜாசிம் அல் தானி அவர்கள் குவைத்தில் நடைபெற்ற ‘Made In Qatar’...

கொரோனா வைரஸ்; குவைத் விமானநிலையத்தில் சோதனை..!!

Editor
ஈரானிலிருந்து குவைத் விமான நிலையம் வந்தடைந்த 130 பயணிகள் யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்று முதல்கட்ட பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கொரோன வைரஸின் எதிரொலி; ஈரான் செல்லவேண்டாம் என்று குவைத் எச்சரிக்கை..!!

Editor
கொரோனா வைரஸால் இரண்டு இறப்புகள் உட்பட ஐந்து வழக்குகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் குவைத் துறைமுக ஆணையம் (KPA) வியாழக்கிழமை முதல்...

குவைத்தில் ஆர்டிகல் 18 ஆன்லைன் விசா புதுப்பித்தல் தொடக்கம்..!!

Editor
மார்ச் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆர்டிகல் 18 வசிப்பிடங்களுக்கான ஆன்லைனில் புதுப்பிக்கும் புதிய சேவையைத் தொடங்க தனது துறை தயாராகி...

குவைத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் தற்காலிக மின்வெட்டு..!!

Editor
மக்கள்தொகை அதிகரிப்புக்கு இணையாக மின்சார உற்பத்தி திறனை உயர்த்துவதற்காக மின் நிலையங்களுக்கான விரிவான பராமரிப்பு திட்டத்தை மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம்...

குவைத்தில் 70 வயதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கான வேலை அனுமதிகள் நிராகரிப்பு..!!

Editor
மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை 70 வயதை எட்டும் வெளிநாட்டினர் எந்த ஒரு வேலையில் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அவர்களின் புதுப்பிப்பதற்கான பணி...

குவைத் விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்..!!

Editor
பயணிகள் பலர் விமான நிலையத்தில் இந்த தவறை தொடர்ந்து செய்து வருவதையடுத்து அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். 1) தயவுசெய்து உங்கள்...

குவைத்தில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மூன்று இந்தியர்கள் கைது..!!

Editor
சூதாட்டத்தில் ஈடுப்பட்டதற்காக மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சல்ஹியா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அல்-ராய் தினசரி செய்தி தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள்...