குவைத் செய்திகள்

இந்தியாவிலுருந்து குவைத் செல்பவரா நீங்கள்; இதை கட்டாயம் படிக்கவும்..!!

Editor
மார்ச் 8-ஆம் தேதி முதல் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து குவைத்திற்கு செல்லும் நபர்கள் குவைத் தூதரகங்களால் அங்கீகரிக்கப்பட்ட...

கொரோனா வைரஸ்; குவைத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்..!!

Editor
குவைத்தில் புதிதாக 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது, தற்போது மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம்...

குவைத்தில் மேலும் 10 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

Editor
குவைத்தில் புதிதாக 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது, தற்போது மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம்...

கொரோனா வைரஸ்;குவைத்தில் திருமணங்கள் ஒத்திவைப்பு,கடைவீதிகள் காலியான நிலை..!!

Editor
குவைத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பொது மக்களால் பின்பற்றப்படுகிறது. கொரோனாவைரஸால் வீதிகளில் மக்கள்...

கொரோனா வைரஸின் எதிரொலி;குவைத்தில் ரமலான் மாதத்தின் இயல்புநிலை பாதிக்கும் வாய்ப்பு..!!

Editor
குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது, இது ஈரானிலிருந்து பயணம் செய்து வந்தவர்களிடமிருந்து பரவுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; இந்தியாவில் மேலும் இருவர் உறுதி..!

Editor
இந்தியாவில் மேலும் இரண்டு புதிய கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று (மார்ச் 2) தெரிவித்துள்ளது. உலக நாடுகளை...

குவைத் நாட்டிற்குள் வளைகுடா குடிமக்கள் நுழைய தடை..!!

Editor
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குவைத் தற்காலிகமாக வளைகுடாவை சேர்ந்த குடிமக்கள் தங்கள் தேசிய அடையாள அட்டைகளைப்...

குவைத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

Editor
சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார விவகாரங்களுக்கான உதவி துணை செயலாளர் Dr. Buthaina Al-Mudhaf அவர்கள் ஈரானில் இருந்து வந்த ஒருவரால்...

குவைத்தில் குடிபோதையில் மயங்கிக் கிடந்த இந்தியர்..!

Editor
அடையாளம் தெரியாத இந்தியர் ஒருவர் குடிபோதையில் கார் ஒன்றின் அருகில் மயங்கிக் கிடந்ததால் ஹவாலி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் என்று...

குவைத்தில் மூடப்பட்ட மருந்தகங்களில் 7 மருந்தகம் மீண்டும் திறக்கப்பட்டன..!!

Editor
கொரோனாவைச் சமாளிப்பதற்கு தேவையான அணைத்தும் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக மருந்தகங்கள், கிடங்குகள் மற்றும் சந்தைகளின் ஆய்வு தொடர்ந்து நடக்கும் என்று...