கொரோனாவைச் சமாளிப்பதற்கு தேவையான அணைத்தும் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக மருந்தகங்கள், கிடங்குகள் மற்றும் சந்தைகளின் ஆய்வு தொடர்ந்து நடக்கும் என்று...
துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும், சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான அனஸ் கலீத் அல்-சலேஹ் அவர்கள் வெள்ளிக்கிழமை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்,...
குவைத் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ளது. தற்போது மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45-ஆக...
வேளாண் மற்றும் மீன் வளங்களுக்கான பொது ஆணையம் (PAAAFR) கபாட் பகுதியில் உள்ள வெட்டுக்கிளிகளை கண்காணித்துவருவதாக அல்-ராய் தினசரி செய்தி தெரிவித்துள்ளது....
குவைத்தில் 43 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளது, இது வியாழக்கிழமை காலை நடைபெற்ற குவைத் சுகாதார அமைச்சக கூட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்டது....
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடனான அனைத்து விமானங்களையும் நிறுத்தியுள்ளதாக...