வேளாண் மற்றும் மீன் வளங்களுக்கான பொது ஆணையம் (PAAAFR) கபாட் பகுதியில் உள்ள வெட்டுக்கிளிகளை கண்காணித்துவருவதாக அல்-ராய் தினசரி செய்தி தெரிவித்துள்ளது....
குவைத்தில் 43 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளது, இது வியாழக்கிழமை காலை நடைபெற்ற குவைத் சுகாதார அமைச்சக கூட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்டது....
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடனான அனைத்து விமானங்களையும் நிறுத்தியுள்ளதாக...
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கோரோனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள்...
சீனாவின் ஹூபே மாகாணத்தில் இன்றைய நிலவரப்படி (பிப்ரவரி 13), உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் சம்பவங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நோயறிதலுக்கான புதிய...