workers

2020 கடைசி காலாண்டில், சுமார் 83,500 வெளிநாட்டவர்கள் குவைத்தை விட்டு வெளியேறினர்!

Editor
கடந்த 2020ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், சுமார் 83,574 வெளிநாட்டவர்கள் குவைத்தை விட்டு வெளியேறினர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

இவர்கள் அனைவரும் குவைத் திரும்புவதற்கு அனுமதி!

Editor
சர்வதேச பயணக் கட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள் குவைத்  திரும்புவதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்....

குவைத்தில் ஜூன் முதல் தமிழர்கள் உட்பட 105 இந்திய துறைமுக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை..!!

Editor
குவைத்தில் அமைந்துள்ள ஷுஐபா துறைமுகத்தில் பணிபுரியும் 105 இந்தியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

அனைத்து ஊழியர்களும் வேலைக்கு திரும்ப ஐந்தாம் கட்டத்தில் அனுமதி..!!

Editor
குவைத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தில், நிறுவனங்களில் அணைத்து தொழிலாளர்களையும் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

குவைத் எரிவாயு திட்ட இடத்தில் இரண்டு தொழிலாளர்கள் மரணம்..!!

Editor
குவைத் நகரத்திலிருந்து சுமார் 95 கிலோமீட்டர் தெற்கே அல்-ஜூரில் இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கான திட்ட இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதையும்...

குவைத் நாடாளுமன்ற அமைச்சரவையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பந்தமாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..!!

Editor
குவைத்தில் ஜூலை 05ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அமைச்சரவையில் வெளிநாட்டு தொழிலார்கள் குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அவை :...

தொழிலாளர்களுக்கான ஸ்பான்சர்ஷிப் முறையை ரத்து செய்வது தொடர்பாக வெளிவந்த வதந்திகளை குவைத் மறுப்பு..!!

Editor
குவைத்தின் சமூக விவகார அமைச்சகம் புதன்கிழமை (மே 21) ஊடக அறிக்கையான ஸ்பான்சர்களின் முறையை அகற்ற அமைச்சகம் திட்டமிட்டது என்பதை “பொய்யானது”...