குவைத்தில் ஊதியம் பெறாத 105 இந்திய துறைமுக ஊழியர்களின் துயரத்தை தீர்க்க PAM பேச்சுவார்த்தை..!!
இது தொடர்பாக மனிதவள பொது ஆணையம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதியிடம் பிரச்சனையை தீர்க்க பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....