ban

சுவாச வால்வுடன் கூடிய முகக்கவசங்களை இறக்குமதி செய்ய குவைத் தடை..!!

Editor
குவைத்தில் மருத்துவ வசதிகளுக்காக வால்வு பொருத்தப்பட்ட முகக்கவசங்களை இறக்குமதி செய்ய குவைத்தின் சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது, அவை மருத்துவ தரங்களுக்கு...

32 நாடுகளுக்கான தடை பட்டியல் வியாழக்கிழமை மதிப்பாய்வு செய்யப்படும்..!!

Editor
அமைச்சர்கள் கவுன்சில் நேற்று (செப்டம்பர் 7) அதன் கூட்டத்தில், அடுத்த வியாழக்கிழமை அன்று குவைத்திற்குள் நுழைய தடைசெய்யப்பட்டுள்ள 32 நாடுகளின் பட்டியலை...

32 நாடுகளுக்கான தடையை நீக்குவது குறித்த முடிவு அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் – அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு..!!

Editor
குவைத்திற்கு நுழைய தடைசெய்யப்பட்ட 32 நாடுகள் மீதான தடையை நீக்குவது குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்...

குவைத்தில் தடையில் உள்ள நடவடிக்கைகளின் பட்டியல்..!!

Editor
குவைத்தில் ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் குவைத்தின் அனைத்து பகுதிகளிலும் விதிக்கப்பட்ட பகுதி ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு...

31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

Editor
Covid-19 தொற்றுநோயால் குவைத்திற்குள் நுழைவதற்கு 31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர குவைத் அமைச்சரவை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று நடந்த...

இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

Editor
ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் போன்ற பிற நாடுகள் எடுத்த முடிவுகளைப் போலவே, குவைத்தில் நிறுவன தனிமைப்படுத்தலாக நியமிக்கப்பட்ட சில...

இந்தியா உட்பட 31 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்துக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற முடிவு தொடரும் – DGCA

Editor
மேலும், இந்தியா உட்பட 31 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்துக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற முடிவு தொடரும் என்று சிவில் ஏவியேஷன்...

31 நாடுகளை தடை செய்வதற்கான முடிவை ஒவ்வொரு பத்து நாட்களுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்படும்..!!

Editor
குவைத்திற்குள் நுழைவதற்கு 31 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள முடிவை பத்து நாட்களுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும்...

31 நாடுகளுக்கு தடை விதித்ததன் எதிரொலி; குவைத் கல்வி அமைச்சகத்திற்கு புதிய நெருக்கடி..!!

Editor
குவைத்திற்குள் நுழைவதற்கு 31 நாடுகளுக்கு தடை விதித்ததால் கல்வி அமைச்சகம் தற்போது நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க...