இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களுக்கு குவைத்தின் துணை அமீர் மற்றும் மகுட இளவரசருமான நவாப் அல் அஹமத் அல் ஜாபிர் அல் சபா அவர்கள் இந்தியாவின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களிடம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : வெளிநாட்டவர்கள் குவைத் திரும்ப மூன்று கட்டங்களாக அனுமதிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..!!
மேலும், இதே போன்று குவைத்தின் பிரதம மந்திரி ஷேக் சபா கலீத் அல்-ஹமாத் அல்-சபா அவர்களும் இந்திய ஜனாதிபதியிடம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்திலிருந்து ஒரு நாளைக்கு 1,000 இந்தியர்களை தாயகம் கொண்டுவர ஒப்புதல்..!!
இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து பயணிகள் விமானம் சறுக்கி விழுந்ததில் குறைந்தது 16 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தில் மார்ச் 13க்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms