அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி இனிப்பு வழங்கிய குவைத் இந்திய தூதரகம்!

Kuwait Christmas celebration
Kuwait embassy Christmas celebration

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு அனைவருக்கும் இந்திய தூதரகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

நாளை டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ சமுதாய மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

COVID-19 காரணமாக வெளிநாட்டில் இவர்களின் ஒப்பந்தத்தை நிறுத்திய குவைத்!

இந்நிலையில், பண்டிகையை முன்னிட்டு குவைத் இந்திய தூதரகத்தில் இந்தியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

(Photo: India in Kuwait)

மேலும் இந்த இனிய நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் விமான நிலையம் மூடல்: 600 விமான சேவைகள் ரத்து – பயணிகள் பாதிப்பு!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter