குவைத்தில் காணவில்லை என்று தேடப்பட்டு வந்த இந்தியர் மரணம்..!!

Boni Dsouza (75) (photo : IIK)

குவைத்தில் 75 வயதான Boni Dsouza என்ற முதியவரை காணவில்லை என்று நம் பக்கத்தில் காலையில் பதிவிட்டுருந்தோம்.

காலையில் நம் பக்கத்தில் வந்த செய்தியின் link : குவைத்தில் இந்தியாவை சேர்ந்த 75 வயது முதியவரை காணவில்லை..!!

இந்நிலையில் தற்போது, அவர் மாரடைப்பால் மரணித்துவிட்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 75 வயதான Boni Dsouza என்ற முதியவரை காணவில்லை என்று அவரது மகள் அளித்த புகாரின் பேரில் தேடிவந்தது குறிப்பிடத்தக்கது.

இவரின் சொந்த ஊர் மங்களூர் என்றும், குவைத்தில் பொறியியல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் நிறுவனத்தின் தங்குமிடமான n Mahboulla block 2 இல் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms