கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் வேண்டுமென்றே ஒரு செவிலியருக்கு துப்புவதன் மூலம் பரப்பியதாக குவைத் மருத்துவமனையின் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குவைத்தில் உள்ள ஜாபர் மருத்துவமனையில் இந்த வாரம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண் வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
https://twitter.com/i/status/1237485237438988293
குவைத்தில் மொத்தம் 72 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source : Gulfnews