குவைத்தில் அமைச்சரவை கூட்டத்தில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான Jleeb-Al-Shuyoukh மற்றும் Mahboula பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக அமலில் இருக்கும் முழு நேர ஊரடங்கு ஜூலை 9-ஆம் தேதி காலை 5.00 மணி முதல் நீக்கம் முடிவு எடுத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குவைத்தின் மற்ற இடங்களைப் போன்று அடுத்த வியாழக்கிழமை ஜூலை 9-ஆம் தேதி முதல் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு இந்த இரண்டு பகுதிகளிலும் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், farwaaniya பகுதியை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு ஒரு நல்ல நிலைக்கு வரும் வரை முழு ஊரடங்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0
Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr
Twitter : https://twitter.com/kuwaittms?s=08