குவைத்தில் இந்தியர் ஒருவர் கடலில் மூழ்கி பலி..!!

An indian expat drowned in kuwait. (image credit : The Asian Age)

குவைத்தின் சால்மியா பகுதியில் உள்ள கடலில் மூழ்கி இந்தியாவை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் சால்மியா பகுதியில் குளிப்பதற்காக கடலில் இறங்கியபோது தீடிரென அந்த நபர் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்று இரவு முழுவதும் கடலில் தீயணைப்பு வீரர்கள் அவரை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இறந்த நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவரது உடலை தடயவியல் துறைக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms