குவைத்தின் இந்த மூன்று பகுதிகளின் ஊரடங்கை தொடர முடிவு..!!

Farwaniya, Jleeb Mahaboula lockdown to continue. (photo : iik)

குவைத் அமைச்சரவை இன்று (ஜூன் 25) வெளியிட்ட அறிக்கையில், ஃபர்வானியா, ஜிலீப் மற்றும் மஹபூல்லா ஆகிய பகுதியில் முழு ஊரடங்கை தொடர முடிவு செய்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், தாரிக் அல்-முஸ்ராம் அவர்கள் கூறுகையில், அமைச்சர்கள் பேரவை ஃபிரவானியா, ஜிலீப் மற்றும் மஹபூல்லா பகுதியை தொடர்ந்து தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த பகுதிகளுக்கான தடையை நீக்குவது குறித்த முடிவுகள் சுகாதார அதிகாரிகளால் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08