குவைத்தின் ஜஹ்ரா பகுதியில் அமைந்துள்ள ATM-ல் இருந்து பணத்தை திருட முயன்ற வழக்கு குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில், ஜஹ்ராவில் உள்ள ஒரு உள்ளூர் வங்கியின் கேமராக்களையும், ATM இயந்திரத்தின் அருகே அமைந்துள்ள கேமராக்களையும் அதிகாரிகள் ஸ்கேன் செய்யத் தொடங்கினர், அப்போது அவர்களில் ஒருவர் குண்டாகவும் மற்றும் மற்றவர் ஒல்லியாக இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் இயந்திரத்திலிருந்து பணத்தை திருட முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடயவியல் துறையை சேர்ந்தவர்கள் இயந்திரங்களிலிருந்து கைரேகைகளை எடுக்க அந்த இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0
Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr
Twitter : https://twitter.com/kuwaittms?s=08