குவைத் சாலை விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்கள் உட்பட 3 பேர் உடல்கள் இன்று தாயகம் செல்கிறது..!!

An three indians dead bodys sent to thier native after met with accident. (photo : Thelogical indian)

குவைத்தில் கடந்த வாரம் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் 2 தமிழர்கள் உட்பட 3 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், குவைத் சட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில், அவர்கள் மூன்று பேர் உடல்கள் தாயகம் எடுத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் இறந்த மூன்று பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு நபர் உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழர்களின் உடல் அரசு இலவச ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08