சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, குவைத்தில் கொரோனா வைரஸால் 24 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும்.
நேற்று (30.03.2020) அறிவிக்கப்பட்ட 7 பேரோடு சேர்த்து தற்போது புதிதாக 13 இந்தியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டதன் காரணத்தால் அவர்கள் அனைவருக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source : Arab Times