குவைத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவரப்படி, 426,871 வெளிநாட்டவர்கள் குவைத்துக்கு வெளியே சிக்கித் தவிப்பதாக, குடியிருப்பு விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின்...
குவைத்தில் செப்டம்பர் மாதம் முதல் முதல் மூன்று மாதங்களுக்கு குடியிருப்பு மற்றும் விசிட் விசாக்களின் காலாவதியை நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது...
கடந்த காலங்களைப் போலவே நாட்டில் வசிக்கும் தாய்மார்களின் ஸ்பான்சர்ஷிப்பில் குழந்தைகளின் குடியிருப்பு அனுமதிப்பத்திரங்களை மாற்றுவது தொடர்பான பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
இந்த மாத இறுதிக்குள் குடியிருப்பை புதுப்பிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் மீறுபவர்களாகக் கருதப்படுவார்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என்று...
குவைத் அரசு நேற்றைய (ஆகஸ்ட் 2) தினம் குவைத்திற்குள் நுழைவது தொடர்பாக ஒரு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும்...
குவைத்தில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நாட்டிற்கு வெளியே இருப்பதாலும் மற்றும் ஆதரவாளர்கள் (sponsor) ஆன்லைனில் அவர்களின் குடியிருப்பை புதுப்பிக்க தவறியதாலும், ஒவ்வொரு...