குவைத்தில் மாணவர்கள் படிப்படியாக பள்ளிக்கு திரும்புவதற்காக பள்ளிகள் நவம்பரில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
குவைத்தில் ஈத் அல்-ஆதாவிற்கு (பக்ரீத்) பிறகு பொதுமக்களுக்கான வெள்ளிக்கிழமை சந்தையைத் திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அல்-சாயாஸா தினசரி தெரிவித்துள்ளது. மேலும்,...
குவைத்தில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக (commercial) விமானங்களை மறுதொடக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக விமானங்கள்...
குவைத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட அல்-ராய்யில் உள்ள வெள்ளிக்கிழமை சந்தையை தற்போது பொதுமக்களுக்காக மீண்டும் திறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...