குவைத்தில் ஈத் அல்-ஆதாவிற்கு (பக்ரீத்) பிறகு பொதுமக்களுக்கான வெள்ளிக்கிழமை சந்தையைத் திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அல்-சாயாஸா தினசரி தெரிவித்துள்ளது. மேலும்,...
குவைத்தில் நேற்று முன்தினம் திறந்த வெள்ளிக்கிழமை சந்தையை மீண்டும் மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை, கூட்டநெரிசல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல்...
குவைத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட அல்-ராய்யில் உள்ள வெள்ளிக்கிழமை சந்தையை தற்போது பொதுமக்களுக்காக மீண்டும் திறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...