உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் Dr. Tedros Adhanom Ghebreyesus அவர்கள் உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளின் மிகப்பெரிய பங்களிப்பாளராக குவைத் இருப்பதாக வெள்ளிக்கிழமை (03.04.2020) பாராட்டினார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய Ghebreyesus அவர்கள், COVID-19க்கு எதிரான உலக சுகாதார அமைப்பின் (WHO) நடவடிக்கைகளுக்கு குவைத் மிகப்பெரிய ஆதரவாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பிற்கு 60M USD நன்கொடையாக குவைத் வழங்கியது குறிப்பிடத்தக்கது.