குவைத் அங்கீகாரம் பெற்ற இந்திய மருந்தகங்களின் விவரம்.!

கொரோனா வைரஸ் குவைத்தில் வெகுவாக பரவிவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை முடிந்து குவைத்துக்கு மீண்டும் (8.3.2020) முதல் வருபவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸால் பாதிப்பு இல்லை என குவைத் அரசால் அங்கீகாரம் பெற்ற மருந்தகங்களில் சான்றிதழ் பெற்று வரவேண்டும் என குவைத் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் சென்னை மற்றும் திருச்சியில் குவைத் அரசால் அங்கீகாரம் பெற்ற மருந்தகங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.