குவைத்தின் உள்துறை அமைச்சகம் ஒரு இளைஞனையும், ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளது.
ஏனென்றால், இவர்கள் பொது சாலையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!
மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வைரலாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், இளைஞனையும் சிறுமியையும் அடையாளம் கண்டு கைது செய்ய முடிந்தது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்ததாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குவைத் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அநாகரீக செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.