குவைத் ஏர்வேஸ் சவுதி அரேபியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அக்டோபர் 25 ஆம் தேதி முதல் சவுதி அரேபியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!
ரியாத், ஜித்தாஹ் மற்றும் தமாம் ஆகிய மூன்று சவுதி நகரங்களுக்கு விமான சேவையை இயக்கவுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க விமான சேவைகளை இயக்குவதை தடை செய்தது.
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
இதன் அடிப்படையில், குவைத் ஏர்வேஸ் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான விமானங்களை மார்ச் மாதத்தில் நிறுத்தியது.
عودة التشغيل إلى الرياض وجدة والدمام
خدمتكم تسعدنا pic.twitter.com/Qjr4IKPgAv
— Kuwait Airways (@KuwaitAirways) October 21, 2020
விமான நிலையம் மூடப்பட்ட பின்னர், ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் சவூதி அரேபியா உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.