குவைத்தின் அல் மன்காப்பில் உள்ள கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து படிக்கட்டுகளில் கட்டப்பட்ட கயிற்றால் தூக்கில் தொங்கிக் கொண்டு இந்தியாவை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
அந்த கட்டிடத்தின் காவலர் உள்துறை அமைச்சகத்திடம் இது பற்றி தகவல் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் அந்த இடத்திற்கு சென்று உடலை அகற்றி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0
Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr
Twitter : https://twitter.com/kuwaittms?s=08