குவைத்தில் கைதன் (Khaitan) பகுதியில் சனிக்கிழமை (மே 23) காலை தீ விபத்து ஏற்பட்டது, அதில் இரண்டு பேர் சிறு தீக்காயங்களுடன் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபர்வானியா, ஜிலீப் அல்-ஷுயுக் மற்றும் சபன் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இந்த விபத்தை சமாளிக்க அந்த பகுதிக்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக விரைந்த தீ அணைப்பு வீரர்கள் அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரையும் காலி செய்து தீயை அணைத்தனர் , மேலும் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.