விமான சரக்குத் துறையின் சுங்க அதிகாரிகள் சீனாவிலிருந்து எக்ஸ்பிரஸ் மெயில் மூலம் வந்த ஒரு பார்சலைக் கைப்பற்றியுள்ளனர்.
அந்த பார்சலில் அரைகிலோ போதைப்பொருள் (narcotic chemical) இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பார்சலின் உரிமையாளர் வரும் வரை கண்காணிக்கப்பட்டு பின்னர் அவரை கைது செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் 1994 இல் பிறந்த குவைத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை விசாரணைக்காக அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டுள்ளார்.
source : Arab Times