குவைத்தில் வீட்டுப் பணியாளர்களின் 60,000 உணவு ரேஷன் அட்டைகள் ரத்து

Domestic workers ration cards canceled
Photo Credit: DGCA

வீட்டுப் பணியாளர்களின் 60,000 உணவு ரேஷன் அட்டைகளை ரத்து செய்வதாக வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜனவரி தொடக்கத்தில் இருந்து அவர்கள் இனி தங்கள் முதலாளிகளின் கீழ் பணியாற்ற மாட்டார்கள் என்று அல் ராய் தெரிவித்துள்ளது.

குவைத் எல்லை மூடல்: பெரும்பாலான இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கி தவிப்பு!

சில வீட்டுப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர்களின் ஸ்பான்சர்கள் அவர்களின் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதனால் வீட்டுப் பணியாளர் வேலை செய்யாவிட்டாலும் கூடுதல் பங்கு செல்வதாக அல் ராய் தெரிவித்துள்ளது.

அமைச்சின் இந்த முடிவு ஆண்டுதோறும் சுமார் 4.5 மில்லியன் குவைத் தினார்களை மிச்சப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு ரேஷன் அட்டையிலிருந்து குவைத் குடிமக்கள் பெறும் அதே ஆதாயங்களை வீட்டுப் பணியாளர்களும் பெறுகிறார்கள் என்று வர்த்தக அமைச்சர் பைசல் அல் மெட்லெஜ் சுட்டிக்காட்டினார்.

குவைத்தில் தீவிரவாத சித்தாந்தத்தை பின்பற்றியதாக 3 பேர் கைது

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter