குவைத்தில் Mangaf பகுதியில் இந்தியர் மரணம்..!!

An Indian expat from kerala died in kuwait. (photo : Theological indian)

குவைத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த சங்கனாசேரி புல்லம்பலம் நகரைச் சேர்ந்த பிவின் (23) Mangaf பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறந்துவிட்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

Bivin (23). (image credits : Ktp news)

இவர் பினுகுமார் மற்றும் மினி தம்பதிகளின் மகன் ஆவார், மேலும் இவர் இன்னும் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் காவல்துறையினர் முதல்கட்டமாக சந்தேக மரணம் தொடர்பான வழக்கை பதிவு செய்து, உடலை தடயவியல் பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள KKMA அமைப்பு தலைமையில் உடலை தாயகம் அனுப்புவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08