குவைத்தில் கொரோணா தொற்றுநோய்க்கு தமிழர் ஒருவர் பலி என்ற துயரமான தகவல் இன்று (ஜூன் 27) வெளியாகியுள்ளது.
இவர் இந்தியாவை சேர்ந்த தமிழக மாநிலம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், உலக சுகாதாரத்துறையின் கொரோனா பாதுகாப்பு வரையறைக்கு உட்பட்டு உடல் குவைத்தில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0
Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr
Twitter : https://twitter.com/kuwaittms?s=08