குவைத்தில் Fahaheel பகுதியில் தங்கி ஹோம் டெலிவரி (Home delivery) செய்பவர்களாக பணிபுரிந்து வரும் 440 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தை சுற்றி கடுமையான பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனை, அல் கபாஸ் செய்தி உடனடியாக கட்டிடத்திற்குச் சென்று பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.